தீயாய் என்னை தீண்டும் போதெல்லாம்
கருகத்தான் வேண்டிருக்கிறது
தீக்குச்சியாய் !!!!!!!!!
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி என்ற
ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ்
வியாழன், 25 நவம்பர், 2010
காதல் பலி
செத்த பின்புதான் ஏற்று கொண்டாய்
என் காதலை !!!!
முன்பே ஏற்றிருந்தால்
நிலமகளுக்கு கொடுத்த நின் உயிரை
நின்னவளுக்கு கொடுத்திருப்பேன்!!!!!!
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி என்ற
ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ்
என் காதலை !!!!
முன்பே ஏற்றிருந்தால்
நிலமகளுக்கு கொடுத்த நின் உயிரை
நின்னவளுக்கு கொடுத்திருப்பேன்!!!!!!
இப்படிக்கு
உன் அன்புக்கு உரிய
ஆவி என்ற
ஆம்ஸ்ட்ராங் விமல் ராஜீவ்
காதல் விதி
உன்னாலே காதலன் ஆனான் !
உன்னாலே கவிஞனும் ஆனான் !
உன்னாலே கருமாதியூம் ஆனான் !!!!!
உன்னாலே கவிஞனும் ஆனான் !
உன்னாலே கருமாதியூம் ஆனான் !!!!!
புதன், 24 நவம்பர், 2010
LOVE PAIN
நிக்காது நகருகிறாய் எனக்காக
நகராது நிற்கிறேன் எமனுக்காக
அவனாவது நிற்பான என்று !!!!!
நகராது நிற்கிறேன் எமனுக்காக
அவனாவது நிற்பான என்று !!!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)